Tuesday, August 7, 2012

நாம் எதை தெரிந்து வைத்திருக்கின்றோமோ இல்லையோ,
நமக்கு எது தெரியாது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கவேண்டும்,
ஏன்என்றால் நமக்கு தெரியாததன் மூலமே நாம் ஏமாற்றப்படுகிறோம்..

-அழகர்ராஜா

No comments:

Post a Comment